​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 15 September 2013

சித்தன் அருள் - அகத்தியர் மூல மந்திரம் (தமிழில்)!

(பஞ்செஷ்டியில் அகத்திய பெருமான்)
வணக்கம்!

ஒரு அகத்தியர் அடியவர் அனுப்பித்தந்த, அகத்தியர் மூலமந்திரம் (தமிழில்) உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இதை கீழே தந்துள்ள லிங்கிலிருந்து டவுன்லோட் செய்து கொள்ளவும்.  இது அகத்தியரே நாடியில் வந்து சொன்னதாக தகவல். நித்ய பாராயணம், த்யானத்துக்காக மனப்பாடம் செய்து உபயோகித்துக்கொண்டு, அவர் அருள் பெற்று நலமுடன் வாழ்க.

http://www.mediafire.com/listen/6pbwe1bga1ap7iy/Agathiyar_Moola_Mantra.mp3  

நன்றி 
கார்த்திகேயன் 



2 comments:

  1. Thank you very much. OM AGATHEESAYA NAMAHA.

    ReplyDelete
  2. ஓம் அகத்தீசாய நம!
    ஓம் அகத்தீசாய நம!
    ஓம் அகத்தீசாய நம!

    ReplyDelete