​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 16 August 2016

சித்தன் அருள் - 409 - நம்பிமலை, கொழுந்து மலை, பாபநாசம் - புகைப்படங்கள்!


(நம்பிமலை பாதை)
(நம்பிமலை கோவில் வாசல் - நாடி வாசித்த இடம்)
(அழகன் திருவடி அணிந்தான் சித்தன் என்கிற அழுகுணி சித்தன் (புளியமரத்து சித்தன்) உறையும் புளிய மரம்)
(புளிய மரத்து சித்தன் அமர்ந்த சன்னதி)
(சித்தர் உறையும் புற்று)
(கொழுந்து மலை முருகர் கோயில், கொழுந்து மலை)
(பாபநாசம் நதிக்கரை)
(பாபநாசம் நதிக்கரையில் விருக்ஷம்)

"அந்தநாள்>>இந்தவருடம்" என்பதில் 13/08/2016 என்பது பாபநாசமாக இருந்தாலும், நம்பியம் பெருமானை நம்பிமலையில் தரிசித்து, கொழுந்துமலை முருகர் கோவில் முன் நின்று பிரார்த்தித்து, பாபநாசத்தில் ஸ்நானம் செய்து இறைவனை தரிசித்து, வேண்டிக்கொண்டு, அம்பாசமுத்திரத்தில் அகத்தியரை வழிபட்டு, வணங்கி, பின்னர் கோடகநல்லூரில் தரிசனம் பெற்று, வணங்கி வேண்டிக்கொண்டு, பெருமாள் கொடுத்த அமிர்த கலச பிரசாதத்துடன், புண்ணிய யாத்திரையை நிறைவு செய்த ஒரு குழுவினரின் புகைப்பட தொகுப்பை அகத்தியர் அடியவர்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

No comments:

Post a Comment